ஹாய் நட்பூக்களே ....
எல்லாரும் எப்படி இருக்கீங்க... மீண்டும் நானே ஆனா ஒரு சந்தேகம் அதை தீர்த்து கொள்ளவே வந்திருக்கேன் ... இது காதல் களம் காதலை மையபடுத்தி எழுதப்படும் போட்டி... இதுல நானும் கலந்துகிட்டு என் ஹீரோ ஹீரோயினுக்கு ஒருத்தர் மேல ஒருத்தருக்கு இருக்க காதல் என்ன பண்ணும்ன்னு காட்டும் முயற்சியா கஷ்டப்பட்டு கதை எழுதினா பெரும்பாலனவர்கள் இதை கருத்து மட்டுமே சொல்ற கதைன்னு சொல்றீங்களே அது எப்படின்னு எனக்கு புரியலை... யாரா இருந்தாலும் கதை எழுத நிச்சயம் ஒரு கரு வேண்டும்... கரு இல்லாமல் கதை எழுத முடியாது ... இங்க நான் வளர்ந்து வரும் தொழிற்நுட்பத்தையும் அதில் சிக்கி தவிக்கும் ஹீரோயினை மையமா வச்சு அவளோட கண்மூடித்தனமான கொள்கைகளை அதிர் மேலான காதல் எப்படி மாற்றி அவளை ஒரு பக்குவபட்ட பெண்ணா, மனைவியா, மருமகளா மாத்துதுன்னு சொல்லி இருக்கேன்... எனக்கு தெரிஞ்சு கிட்டத்தட்ட இருபத்தி இரண்டு அத்தியாயத்திற்கும் மேலாக அதி யாழியோட உறவின் படிநிலைகளை காதலும் நகைச்சுவையும் கலந்து கொடுத்திருக்கேன் அதுக்கு ஆன்கோயிங்ல படித்தவர்களின் பின்னூட்டங்களே சாட்சி...!!
ஆனால் கடைசி இரண்டு பதிவில் தான் கருத்து சற்று தூக்கலாக இருக்கும் அதுகூட இருபத்தி இரண்டு வயதான யாழி தன்னை போலவே பக்குவபடாமல் வாழ்க்கையின் நிதர்சனத்தை உணராமல் ஒரு வித மாய உலகில் சிக்கி இருக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டி பேசி இருப்பா ஆனா அதை மட்டும் வச்சி இதை கருத்து கதைன்னு சொல்லி பலர் படிக்காமல் கடந்து போவது போல உள்ளது...
நிச்சயம் இது கருத்தை உள்ளடக்கிய காதல் கதை அதில் சந்தேகமில்லை அதனால் இதுவரை கதை படித்த யாருக்காவது இது கருத்தை மட்டுமே வலியுறுத்த கூடிய காதலற்ற vague, bored பீல் கொடுக்க கூடிய ஒரு கதையா தெரிஞ்சா எனக்கு சொல்லுங்க... இனி எழுதக்கூடிய கதைகளை சுவாரசியமா கொடுக்க முயற்சிக்கிறேன்... யாருக்கெல்லாம் அதி யாழின்னு சொன்னா செல்பி, போட்டோஷூட், ஹனிமூன், பூஜை நியாபகம் வருதுன்னு சொல்லுங்க இல்லபா எங்களுக்கு கருத்தும் விழிப்புணர்வும் தான் நியாபகத்துக்கு வருதுன்னா அதையும் சொல்லுங்க எது உங்கள் மனசை நிறைத்திருக்குன்னு புரியாம சுத்திட்டு இருக்கவ உங்க பதில்களில் தெரிஞ்சிப்பேன்...
அதியோட காதல் யாழியை மேன்மை அடைய செய்யும்... யாழியோட காதல் அதியின் எண்ணத்திற்கு வண்ணம் சேர்க்கும்ன்னு ஒரு வாசகி கதையை அழகா இரு வரியில இருவரின் காதலையும் சொல்லி இருப்பாங்க... எத்தனை பேர் இது அழகிய காதல் கதைன்னு நினைக்கிறீங்களோ உங்களுக்காகவே poll வச்சி இருக்கேன் உங்களோட வோட் எதுக்குன்னு சிரமபடாம சொல்லிட்டு போங்க டியர்ஸ்...
எல்லாரும் எப்படி இருக்கீங்க... மீண்டும் நானே ஆனா ஒரு சந்தேகம் அதை தீர்த்து கொள்ளவே வந்திருக்கேன் ... இது காதல் களம் காதலை மையபடுத்தி எழுதப்படும் போட்டி... இதுல நானும் கலந்துகிட்டு என் ஹீரோ ஹீரோயினுக்கு ஒருத்தர் மேல ஒருத்தருக்கு இருக்க காதல் என்ன பண்ணும்ன்னு காட்டும் முயற்சியா கஷ்டப்பட்டு கதை எழுதினா பெரும்பாலனவர்கள் இதை கருத்து மட்டுமே சொல்ற கதைன்னு சொல்றீங்களே அது எப்படின்னு எனக்கு புரியலை... யாரா இருந்தாலும் கதை எழுத நிச்சயம் ஒரு கரு வேண்டும்... கரு இல்லாமல் கதை எழுத முடியாது ... இங்க நான் வளர்ந்து வரும் தொழிற்நுட்பத்தையும் அதில் சிக்கி தவிக்கும் ஹீரோயினை மையமா வச்சு அவளோட கண்மூடித்தனமான கொள்கைகளை அதிர் மேலான காதல் எப்படி மாற்றி அவளை ஒரு பக்குவபட்ட பெண்ணா, மனைவியா, மருமகளா மாத்துதுன்னு சொல்லி இருக்கேன்... எனக்கு தெரிஞ்சு கிட்டத்தட்ட இருபத்தி இரண்டு அத்தியாயத்திற்கும் மேலாக அதி யாழியோட உறவின் படிநிலைகளை காதலும் நகைச்சுவையும் கலந்து கொடுத்திருக்கேன் அதுக்கு ஆன்கோயிங்ல படித்தவர்களின் பின்னூட்டங்களே சாட்சி...!!
ஆனால் கடைசி இரண்டு பதிவில் தான் கருத்து சற்று தூக்கலாக இருக்கும் அதுகூட இருபத்தி இரண்டு வயதான யாழி தன்னை போலவே பக்குவபடாமல் வாழ்க்கையின் நிதர்சனத்தை உணராமல் ஒரு வித மாய உலகில் சிக்கி இருக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டி பேசி இருப்பா ஆனா அதை மட்டும் வச்சி இதை கருத்து கதைன்னு சொல்லி பலர் படிக்காமல் கடந்து போவது போல உள்ளது...
நிச்சயம் இது கருத்தை உள்ளடக்கிய காதல் கதை அதில் சந்தேகமில்லை அதனால் இதுவரை கதை படித்த யாருக்காவது இது கருத்தை மட்டுமே வலியுறுத்த கூடிய காதலற்ற vague, bored பீல் கொடுக்க கூடிய ஒரு கதையா தெரிஞ்சா எனக்கு சொல்லுங்க... இனி எழுதக்கூடிய கதைகளை சுவாரசியமா கொடுக்க முயற்சிக்கிறேன்... யாருக்கெல்லாம் அதி யாழின்னு சொன்னா செல்பி, போட்டோஷூட், ஹனிமூன், பூஜை நியாபகம் வருதுன்னு சொல்லுங்க இல்லபா எங்களுக்கு கருத்தும் விழிப்புணர்வும் தான் நியாபகத்துக்கு வருதுன்னா அதையும் சொல்லுங்க எது உங்கள் மனசை நிறைத்திருக்குன்னு புரியாம சுத்திட்டு இருக்கவ உங்க பதில்களில் தெரிஞ்சிப்பேன்...
அதியோட காதல் யாழியை மேன்மை அடைய செய்யும்... யாழியோட காதல் அதியின் எண்ணத்திற்கு வண்ணம் சேர்க்கும்ன்னு ஒரு வாசகி கதையை அழகா இரு வரியில இருவரின் காதலையும் சொல்லி இருப்பாங்க... எத்தனை பேர் இது அழகிய காதல் கதைன்னு நினைக்கிறீங்களோ உங்களுக்காகவே poll வச்சி இருக்கேன் உங்களோட வோட் எதுக்குன்னு சிரமபடாம சொல்லிட்டு போங்க டியர்ஸ்...
Last edited: