சங்கீதம் 41(1)
சங்கீதம் 41(2)
சங்கீதம் 41(2)
He he adhan loveeeeeeeஅட என்னம்மா தாரு நீ அவனை ஒரு வழி ஆக்குவ என்று பார்த்தால் இப்படி பொசுக்குன்னு அவன் கிட்ட மன்னிப்பு கேட்டு ராசியாகிட்டியே
சர்வேஷா அவ வேற ஊருக்கு தானே போய் இருக்கா அதுக்கு ஏன் வாழ்வே மாயம் என்று சோக கீதம் வாசிக்க
விக்னேஷ் உன் அப்பா கிட்ட பேசி உடனே பொண்ணு கேட்டு கிளம்புங்க
அர்ஜுன் அக்கா லவ்வை கண்டு பிடிச்சுட்டான்
அடப்பாவி அரவிந்த் நீ லவ் மேரேஜா ......
தாரிணி ......
விக்னேஷ் உன் பாசத்த பாத்து புல்லரிக்குது .....
அர்ஜுன் உனக்கும் நிறைய ப்ரபோஸல் வருதா .....
நன்றி நன்றிஅருமையான பதிவு .
அடேங்கப்பா விக்கி இப்படி மாறிட்டானே.
பைரூவ கூட்டி போனதுக்கு எதுக்கு இவன் கடல்ல சும்மிங் பண்ணறான்.
அவனவன் காதலிக்கு மலையவே பேத்து கையல தூக்கியாறானுச்க.
இதா இருக்குற ஊருக்கு போயி பைரூவ இவனால சந்திக்க முடியாதா????
நன்றி மாநைஸ் அப்டேட்