Ha ha sikuma silvanduஅம்மாடி தாரணி நீ கொஞ்சம் மைண்டு வாயாஸ்ல யோசிக்கிறத நிறுத்துமா, உன் நிலைமைய நினைச்சா எனக்கு திக்கு,திக்குனு இருக்கு.
அரவிந்தனுக்கு, பையூவ சர்வேஸ்வரன் மீட் பண்ணிட்டு போன விஷயத்த சொன்னா முதல்ல நீ தான் மாட்டுவ. இதுல மைண்டு வாய்ஸில பேசி,அது உன்னையறியாம சவுண்ட் வெளியில் வந்து நீயே மாட்டிக்காத.
அது விஸ்வநாதன் குடும்பம் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் கூட.
Ha ha pavam avaசர்வா எப்பிடி இந்த பிரச்சினையை சமாளிக்க போறான்... விக்னேஷ் இனியாவது திருந்துவானா.....
தாரிணி நீ தான் தைரியமான ஆள் ஆச்சே சத்தமா பேசுறது ......
Tq tq... Konja nall ulla irukatumeவிஸ்வநாதனுக்கு இருக்க வாய்க்கு அவரை முட்டிக்கு முட்டி தட்டுனாலும் தப்பில்ல.... இவரால பிள்ளைங்க பொண்டாட்டி ன்னு யாருக்கும் நிம்மதி இல்லை...
சசிதீரன் சூப்பர்
சர்வேஷ் எப்படி இதுல இந்த பிரச்சனையில இருந்து இவங்களை வெளில கொண்டு வரப் போறான்...
Avar adangita nadu enna aguradhuஅப்ப அந்த செல்வபாண்டியோட சம்பவத்துக்கு பின்னாடி வேற ஏதாவது இருக்கோ??
இந்த விசநாதனுக்கு வாயி அடங்கவே மாட்டேங்குது.
நாளைக்கு கோர்ட்டுக்கு கேஸ் போனாலும் வாதாடற வக்கீலும் தீர்ப்பு சொல்லற ஜட்ஜூம் நடராஜ ஐயாவுக்கு சொந்தக் காரங்களா இருந்துட்டா போலீஸ் ஸ்டேஷன்ல தய்யாதக்கான்னு குதிச்ச மாதிரியே கோர்ட்டுலையும் குதிப்பாப்புல போல. திருந்தாத எதையும் புரிஞ்சுக்காத சென்மம்