Tq do much dear...நெகிழ்ச்சியான பதிவு.... ஒரு கல்யாணத்தால எத்தனை பேச்சு வாங்கி எவ்ளோ வேதனை அவமானங்களை சந்திச்சாங்க.. இப்போ தப்பா பேசுன அதே உறவுகள் சூழ எண்பதாம் கல்யாணம்...
ஒரு விசேஷத்துக்கும் போகாம ஒதுங்கி இருந்த சுபி பாட்டிக்கு ஊரையே கூட்டி கல்யாணம் பண்ணி அவங்க மனக் குறையும் தீர்ந்திடுச்சு...
ஒவ்வொரு கேரக்டரும் அருமை... எல்லா ஜோடியும் சூப்பர்...
சூப்பர் ஸ்டோரி