Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதம் 🎼 எபிலாக்

Advertisement

நெகிழ்ச்சியான பதிவு.... ஒரு கல்யாணத்தால எத்தனை பேச்சு வாங்கி எவ்ளோ வேதனை அவமானங்களை சந்திச்சாங்க.. இப்போ தப்பா பேசுன அதே உறவுகள் சூழ எண்பதாம் கல்யாணம்... 😍😍😍😍😍😍😍😍😍😍
ஒரு விசேஷத்துக்கும் போகாம ஒதுங்கி இருந்த சுபி பாட்டிக்கு ஊரையே கூட்டி கல்யாணம் பண்ணி அவங்க மனக் குறையும் தீர்ந்திடுச்சு... 🙂🙂🙂🙂

ஒவ்வொரு கேரக்டரும் அருமை... எல்லா ஜோடியும் சூப்பர்... 🥰🥰🥰🥰🥰🥰🥰
சூப்பர் ஸ்டோரி 💕
Tq do much dear... ♥️❤️🤩🥰🎉🎉🎉🎉🥰♥️❤️🤩
 
விஸ்வநாதன் ஒரு ஆளு திருந்தினதுல எத்தனை குடும்பம் நிம்மதியா சந்தோஷமாக இருக்கு 🤣🤗🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

பைரவி ஐஏஎஸ் 🤩🤩🤩🤩 சர்வேஷா பையூவோட கனவு நிறைவேறும் வரை காத்திருந்தது அருமை 🤗🤣🤗🤗😉

அம்மா மாதிரி பொண்ணும் அழகா பாடுறா 🤩🤩🤩🤩

அர்ஜுன் 🤣🤣🤣🤣🤣🤣


எல்லா கேரக்டர்ஸும் சூப்பர் 🤗🤗🤗🤗🤗
அந்த ஒத்த மனுஷன் தான்‌ எல்லாரையும் ஆட்டி படைப்பது அவரே திருந்தின பிறகு அங்க திருத்த எதுவுமே இல்ல.... சோ ஹெப்பி என்டிங்... ❤️🥰🎉🤩🎉🎉 மிக்க நன்றி மா
 
அருமையாக இருந்தது கதை.
நடராஜன் தாத்தா சுப்ரஜா பாட்டி என்பதானது திருமணம் கோலாகலமாக நடந்தது. எல்லா கேரக்டரும் ரொம்ப அருமையாக இருந்தது. தாரணியின் கவுண்டரும்(மனசுக்குள்ள தான்) முத்துவின் நையாண்டியும் ரொம்ப அருமை.
அறுபதாவது வயதில் செய்யும் திருமணத்தை சஷ்டி அப்த பூர்த்தி என்றும் என்பதானது வயதில் செய்யும் திருமணத்தை சதாபிஷேகம் என்றும் கூறுவர் நீங்கள் சஷ்டி அப்தி பூர்த்தி என்று சொல்லி உள்ளீர்கள்.
 
அருமையாக இருந்தது கதை.
நடராஜன் தாத்தா சுப்ரஜா பாட்டி என்பதானது திருமணம் கோலாகலமாக நடந்தது. எல்லா கேரக்டரும் ரொம்ப அருமையாக இருந்தது. தாரணியின் கவுண்டரும்(மனசுக்குள்ள தான்) முத்துவின் நையாண்டியும் ரொம்ப அருமை.
அறுபதாவது வயதில் செய்யும் திருமணத்தை சஷ்டி அப்த பூர்த்தி என்றும் என்பதானது வயதில் செய்யும் திருமணத்தை சதாபிஷேகம் என்றும் கூறுவர் நீங்கள் சஷ்டி அப்தி பூர்த்தி என்று சொல்லி உள்ளீர்கள்.
அதை இப்போதான் கவனித்தேன் மா... மாத்த சொல்லிடுறேன்... கதையுடன் பயணித்து கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மா♥️♥️♥️❤️🥹🥹🥹💜❤️🎉🎉🎉🎉
 

Advertisement

Top