மிக்க நன்றி டா
அருமையான கதை ......
சுப்பு பாட்டிக்கு இருந்த எல்லா மனக்கஷ்டத்தையும் போக்கியாச்சு ....
மிக்க நன்றி டியர்அருமையான கதை . நிறைவான பதிவு . கண்ணாலத்தைக் கேவலமா பேசிய ஆளே கண்ணாலம் அதுவும் என்பதாவது கண்ணாலத்தை முன்னின்று பண்ணறதைப் பாக்கும் போது .
சுபி பாட்டி குடும்பத்துக்கு இனி எல்லாம் சுபமே
Tq so much da....Oh, what a surprise epilogue, brilliant love story, including the oldies and goldies.