காதலின் சங்கீதமே கதையின் அடுத்த அத்தியாயம்
பகுதி 2
பகுதி 2
... நன்றி நன்றி டியர்.... இது கேட்டா பைரவியின் கோவம் தாங்குவானா நம்ம சர்வாசர்வேஸ்வரன்
விக்னேஸ்வரன் அப்பா தாளத்துக்கு தப்பாம நல்லா குத்தாட்டம் போடுவான் போல ரேகா நல்ல பொண்ணா இருக்கா
இன்னும் எத்தனை வருஷத்துக்கு இந்த விஷயத்தை வச்சி வம்பு பண்ணுவாரோ
சர்வா மட்டும் அவங்களை மதிக்கிற ஆளு
சர்வாவுக்கு அவளை தெரியுது அவளுக்கு அடையாளம் தெரியலையே
ஹீரோயினை பார்த்து நரகம் என்று சொல்லிட்ட
பாவம் முத்து இவன் கிட்ட மாட்டிக்கிட்டான்....முத்து இதுமாதிரியான ஆட்கள் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருடாப்பா கொஞ்சம் அசந்து இருந்தைனா நரகத்துக்கு உன்ன பேக் பண்ணிருவான் இந்த சர்வா
நன்றி நன்றி.... ரொமேன்ஸா....!!!! அதுக்கு ஸ்பெல்லிங் கூட அவனுக்கு தெரியாதே...!!!!!என் விருப்பப்படி intro ஆகுறானே ஹீரோ. Wow.
மளிகைக்கடைகாரனுக்கும் அவனோட அப்பாக்கும் இடையில் பத்திகிட்டு இருக்குற தீ, ஹீரோ heroine romance-ஐ தூக்கி சாப்பிட்டுடும் போலயே. Interesting.