காதலின் சங்கீதமே கதையின் அடுத்த பகுதி இதோ
சங்கீதம் 7
சங்கீதம் 7
உண்மைஅம்மாடி பையூ நீ என்ன தான் மூஞ்சில தண்ணிய ஊத்தி அழித்தாலும் அவனோட நினைப்பு உன்ன விட்டு போகாதுமா.
பெரிய வில்லன் மாசர்வேஷா உங்க அப்பா தான் உனக்கு வில்லனே....
பையூ எத்தனை நாளைக்கு மனசை மறைச்சு வச்சு சமாதானம் சொல்லிக்க முடியும்....
Tq so much dearPoor Bhyravi, she is thinking of her family and Sarvesh’s father, but not about both their feelings, . Emotional narration, Bhagi ma.