சொன்னா மாதிரியே இரண்டாவது எபியோட வந்துட்டேன்....
சங்கீதம் 39(1)
சங்கீதம் 39 (2)
சங்கீதம் 39(1)
சங்கீதம் 39 (2)
Tq tq so much dearகோர்ட் சீன் அப்படியே ரியலா இருந்துச்சு நாங்களும் கோர்ட்ல இருந்து லைவ்வா பார்த்த ஃபீல்
மனோஜை நல்லா கவனிச்சிருக்கான் போல அரவிந்த்
தங்கம் கடத்தல்ல ஈடு பட்டிருக்கானா செல்வ பாண்டியன்
பைரவியால் தான் வெளியே வந்தோம் என்று விஸ்வநாதனுக்கு தெரியும் போது அவர் மூஞ்சி போற போக்கை பார்க்கணும்
வாங்க வாங்க
குற்றவாளிங்க எல்லாரையும் உள்ள பிடிச்சு போட்டாச்சு ........
விசுவநாதன் வெளில வந்து எப்பிடி ரியாக்ட் பண்ண போறார்னு பாக்க வைட்டிங் ......