Super ma
மச்சீ இதெல்லாமா குறுகுறுன்னு பாக்கறது?.மச்சி 3மணிக்கு புடவை கட்டி பூ வைச்சு இருந்தா நாமளும் அப்படித்தான் பார்ப்போம்
அப்ப வானதியோட அம்மா பார்வையின் கோணம் மாறிப் போயிருக்கும்.. மகளை வழியனுப்பி வைக்க வாய்ப்பு அதிகம்.பாக்கியத்துக்கு வானதி வேலைய விடுறது விருப்பமில்ல...மருமக ஃபாரின் போறது விருப்பமில்ல...ஒருவேளை வானதிக்கு இந்த ஆஃபர் வந்திருந்தா?
ஒருவழியா இளங்கோ வந்தாச்சா
வேணும்னா மனோரமா பின்னாடி இருந்து செய்யுற மாதிரி பொண்ணுகிட்டயும் செய்ய சொல்லும்..மச்சீ இதெல்லாமா குறுகுறுன்னு பாக்கறது?.
இதே இடம் சுச்சுவேசன்ல தாமரையோட மகள் இருந்தா இப்படியாபட்ட பார்வை வருமா?
இதே தாமரை இன்னும் கொஞ்சம் மேக்கப் போடச் சொல்லி சொல்லும்ப்பா.
புடிக்காத மருமக கைபட்டா குத்தம் கால்பட்டா குத்தங்கிற மாதிரி தான் இது.