எவ்வளவு சம்பாதித்தலும், சாதித்தாலும் அதை கொண்டாட குடும்பம் வேண்டும். பறந்து கொண்டே இருந்தால் எப்படி இளைப்பாறுவது, குடும்பம் எனும் கூடு வேண்டும். இளைப்பாறிய பறவைதான் அடுத்து உற்சாகமாக பறக்க முடியும்- வானதி பறக்கத்தெரிந்த பறவை-இதுதான் கதையின் கரு-இல்லையா?.அருமையான எண்ணங்கள்