வானதி அவளோட துக்கத்த யார்க்கிட்டயும் பகிர்ந்துக்க முடியாம போய்டுச்சு. இப்பவாது அவ மனச விட்டு பேசினா சரி தான்.
அப்பா வ எந்த வயசுல இழந்தாலும் அப்பா தான்....அப்பாக்கு செல்ல மகள் தான்...."நீயே இப்டி இருந்தா அம்மா வ யார் பார்ப்பா"ன்னு கேட்டு அவள மகளா இருக்க விடல.