அப்பாவுக்கு நெருக்கமான பெண், அவரோட திடீர் மறைவு, அந்த துக்கத்தை கூட வெளிப்படையா காட்டமுடியாம அம்மாவுக்காக தைரியமா காமிச்சிக்க வேண்டிய நிலை எல்லாம் சேர்த்து இளங்கோவுடனான அவள் உறவை பாதிக்கும் அளவுக்கு அவளை மன அழுத்தத்தில் தள்ளிடுச்சு.இப்ப புரியுது கதையோட ஆரம்பத்தில ஏன் ரெண்டுபேரும் அப்படி இருந்தாங்கன்னு.
அம்மா பெண் இடையிலான தோழமை அழகு