Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 16

Advertisement

அப்பாவுக்கு நெருக்கமான பெண், அவரோட திடீர் மறைவு, அந்த துக்கத்தை கூட வெளிப்படையா காட்டமுடியாம அம்மாவுக்காக தைரியமா காமிச்சிக்க வேண்டிய நிலை எல்லாம் சேர்த்து இளங்கோவுடனான அவள் உறவை பாதிக்கும் அளவுக்கு அவளை மன அழுத்தத்தில் தள்ளிடுச்சு.இப்ப புரியுது கதையோட ஆரம்பத்தில ஏன் ரெண்டுபேரும் அப்படி இருந்தாங்கன்னு.

அம்மா பெண் இடையிலான தோழமை அழகு
 
அப்பா இழப்பு அம்மாவின்
தவிப்பு இவளுக்கு மனசுல
அழுத்தமா மாறி போச்சு
இங்க அவ மனச ஆறுதல் படுத்த
யாருக்கும் தெரியல
இவ அந்த பரீட்சை எழுதி
அவங்க அப்பா வாங்கி
வச்ச பேனாவ வாங்குனா தான்
சரியாவானு நினைக்கிறேன்
 
எமோஷனல் அப்டேட் 🙁🙁🙁🙁
அப்பாவோட இழப்புல இருந்தே மீண்டு வரலை வானதி..
இவ இந்தளவு அழுத்தத்துல இருந்ததை இளங்கோ கவனிக்காம விட்டுட்டான்...
 
Top