பின்ன பூரணினா அதிரடினு தெரிய வேணாம் மிக்க மகிழ்ச்சி மாகெட்டதுலயும் நல்லது போல பூரணி நிருக்கு ஓகே சொல்லிட்டா
நிரு நடக்குறதெல்லாம் பார்த்து கனவோ ன்னு confuse ஆயிட்டான்.....
பூரணி ஊட்டி விடவா ன்னு எல்லாம் கேட்டா அவனும் பாவம் என்ன செய்வான்...
ராஜ கவனிப்பு தான்.....
வீட்டுக்கு வந்தா சூப் குடுத்து surprise கொடுக்குறாங்க.....
நிரு பட்டுன்னு ஓகே சொல்லிட்டான்......
நிரு பூரணி