Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -31

Advertisement

கெட்டதுலயும் நல்லது போல பூரணி நிருக்கு ஓகே சொல்லிட்டா 🤩🤩🤩🤩🤩

நிரு நடக்குறதெல்லாம் பார்த்து கனவோ ன்னு confuse ஆயிட்டான்..... 😂😂😂
பூரணி ஊட்டி விடவா ன்னு எல்லாம் கேட்டா அவனும் பாவம் என்ன செய்வான்...🤪🤪🤪🤪🤪

ராஜ கவனிப்பு தான்..... 🤗🤗🤗🤗🤗

வீட்டுக்கு வந்தா சூப் குடுத்து surprise கொடுக்குறாங்க..... ☺️☺️☺️☺️☺️☺️☺️
நிரு பட்டுன்னு ஓகே சொல்லிட்டான்...... 🙂

நிரு பூரணி 🥰🥰🥰🥰🥰
 
ஆத்தாடி ஆத்தா!!!.
இதென்ன புது டெக்னிக்கா இருக்கு.
காச்ச வந்தா கவனிப்பு கிடைக்கும் 😂😂😂😂😂😂 கண்ணாலமும் சேந்து நடந்திடும் போல.
நிரூ உன்ற காட்டுல அடைமழைதான் டா.
 
அந்த காய்ச்சலுக்கு ஒரு
நன்றிய போடுங்கப்பா🤑
நிருபனுக்கு வாழ்க்கை
குடுத்துட்டா பூரணி
கலியபெருமாள் பெரியமனுசன்
:LOL::cool:
 
Top