Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -12

Advertisement

அருமையான பதிவு🤩🤩🤩
சும்மா இருக்குறவங்கள சீண்டி விட்றதே... இந்த சொந்த பந்தங்களுக்கு வேலையாக போச்சு 🙄🙄🙄🥺🥺🥺

நடராஜன் காலில் சலங்கைய கட்டி விட்டுட்டார் இந்த வனஜாவின் அண்ணன் 😱😱😱 ஆட்டம் கலை கட்டும் போலவே 😍😍😍
 
Last edited:
ஒரே பரபரப்பா இருக்கு......🤩🤩🤩🤩 இந்த கல்யாணம் நடக்குமான்னே தெரியலை..... 🤔🤔🤔 இதுக்கு தான் மதிவாணன் பயந்தார் போல....

வனஜாவும் அவங்க அண்ணன்., அண்ணிங்க எல்லாம் சேர்ந்து தேவையில்லாம வில்லங்கத்தை இழுத்து விட்டுடுவாங்க போல.... அவங்க யாருக்கும் இந்த கல்யாணம் நடக்குறதுல ஏற்கனவே விருப்பம் இல்லை... நடராஜனும் அதுக்கு ஏத்த மாதிரி இத்தனை வருஷம் கழித்து பழைய காதலி மேல அக்கறை வந்து விசாரிக்க காத்துகிடக்காரு... 😠

கலி குடும்பம் வேற வராங்க...... என்ன நடக்கப் போகுதோ....🥶🥶🥶🥶🥶😱😱😱😱😱
 
அட கஷ்டமே
ஆள்ஆளுக்கு அருவா
தூக்குவாங்க போல
வனஜாபுருசனுக்கு
:devilish:o_O
பூரணி நடராஜன் அண்ணன்‌முறைனு சொல்லியாச்சு
:cool:
எனக்கு என்னமோ
மொத்தமா ஒரு மூணு
கல்யாணம் நடக்கும்னு
தோனுது:p:unsure:
 
மதிவாணன், நடராஜன் இரண்டு பேரை பத்தியும் நாங்கள் என்ன நினைச்சோமோ அப்படியே அதுக்கு ஆப்போஸிட்டா இருக்காங்க 🧐🤔🧐🧐

நடராஜன் அவர் வேலைய தான் பார்த்துட்டு இருக்காரு ஆனால் இந்த வனஜா ஓவரா பேசுது 😡😡😡😡😡

வனஜா அண்ணன் தேவை இல்லாமல் பேசி வனஜாவை தூண்டி விடுறான் 🤬🤬🤬

வனஜாவும் அவ அண்ணனும் சேர்ந்து பூரணிய அசிங்கபடுத்த போறாங்க போல 🤔🧐🤔🧐🧐

நிருபன் & மோகன் இரண்டு பேரும் கல்யாண வீட்டில் வந்தும் வியாபாரம் பண்றீங்களேடா 🤪🤪🤪🤪🤪🤪

நிருபனை என்ன முறை சொல்லணும் என்று இப்பவே தெளிவு படுத்திக்கோங்க 😃😃😃😃 எதிர் காலத்தில் பயன் படும் 😉😃😃😄


என்னம்மா மது எங்க கவின் சொன்ன மாதிரி பூரணிய கல்யாணத்துக்கு வர வச்சிட்டான் பார்த்தியா 🥰🥰🥰🥰
 
Top