ஒரே பரபரப்பா இருக்கு...... இந்த கல்யாணம் நடக்குமான்னே தெரியலை..... இதுக்கு தான் மதிவாணன் பயந்தார் போல....
வனஜாவும் அவங்க அண்ணன்., அண்ணிங்க எல்லாம் சேர்ந்து தேவையில்லாம வில்லங்கத்தை இழுத்து விட்டுடுவாங்க போல.... அவங்க யாருக்கும் இந்த கல்யாணம் நடக்குறதுல ஏற்கனவே விருப்பம் இல்லை... நடராஜனும் அதுக்கு ஏத்த மாதிரி இத்தனை வருஷம் கழித்து பழைய காதலி மேல அக்கறை வந்து விசாரிக்க காத்துகிடக்காரு...
கலி குடும்பம் வேற வராங்க...... என்ன நடக்கப் போகுதோ....
மதிவாணன், நடராஜன் இரண்டு பேரை பத்தியும் நாங்கள் என்ன நினைச்சோமோ அப்படியே அதுக்கு ஆப்போஸிட்டா இருக்காங்க நடராஜன் அவர் வேலைய தான் பார்த்துட்டு இருக்காரு ஆனால் இந்த வனஜா ஓவரா பேசுது
வனஜா அண்ணன் தேவை இல்லாமல் பேசி வனஜாவை தூண்டி விடுறான்
வனஜாவும் அவ அண்ணனும் சேர்ந்து பூரணிய அசிங்கபடுத்த போறாங்க போல
நிருபன் & மோகன் இரண்டு பேரும் கல்யாண வீட்டில் வந்தும் வியாபாரம் பண்றீங்களேடா
நிருபனை என்ன முறை சொல்லணும் என்று இப்பவே தெளிவு படுத்திக்கோங்க எதிர் காலத்தில் பயன் படும்
என்னம்மா மது எங்க கவின் சொன்ன மாதிரி பூரணிய கல்யாணத்துக்கு வர வச்சிட்டான் பார்த்தியா