Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -21

Advertisement

பரவால்ல நிரூபன் சைடுல கந்தவேல் சப்போர்ட் இருக்கு.

பெண்ணுக்கு சீரா மளிகை சாமான் கூட சொந்த காசுல வாங்க வக்கில்லாத சிவகுரு அப்படியே மானஸ்தனாட்டம் நியாயம் பேசினாரு அக்கா மகன் கல்யாணத்துல
 
Last edited:
சரண்யா மதிவாணனின் இரண்டாவது மனைவியா?

கவினை வளர்க்க தானே இவங்களை ரெண்டாவது கல்யாணம் செஞ்சு வெச்சுருப்பாங்க. அப்படி இருந்துமா அவங்க மாமியார் மருமகளை கொடுமை பண்ணினாங்க. இவங்க பண்ணின கொடுமையால தான் சரண்யா அக்காவும் செத்துபோய் இருப்பாங்களோ.

இனியன் கமலி scene வரவே இல்லையே .

குடிகாரரா இருந்தாலும் மார்த்தாண்டாம் sharp and smart போலவே.

பூரணிகிட்ட சேகருக்கு என்ன பிரச்சனை?

நிரூபன் Sir உங்களுக்காக இல்லாட்டியும் உங்க மளிகைக் கடையை காப்பாத்தறாதுக்காகவாவது சீக்கிரம் பூரணியை கல்யாணம் செய்துக்கோங்க.

கமலிக்கு இனியன் அமைந்த மாதிரி ராகுலுக்கும் மஞ்சு அனுசரணையான துணையா இருப்பான்னு தோணுது. அவ வனஜாவை எல்லாம் திரும்பியே பார்க்கக்கூடாது.
 
இந்த சேகரு பூரணிய
தப்பா பாத்திருப்பானோ
அட கொள்ளக்காரங்களா
நிருபன் தலையில்
மிளகா அரைப்பானுக போல
இந்த பங்காளிக🥵
கந்தன் நல்லவன் போல்
கூட்டத்தில்
நிருபன் காதல் கனவுல
ஜோர் தான் :love: 🫥
 
Top