Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -14

Advertisement

செம கலவரமா ஆயிடுச்சே நிலவரம். பாவம் நடராஜன். எத்தனை அவமானம்.

ராகுல் மொத்தமா அவனோட அம்மா உறவை முறிச்சுக்கறதான் இருந்தால் தான் இந்த கல்யாணம் அவங்க ரெண்டு பேருக்கும் நிம்மதியை கொடுக்கும். அது இல்லாதப்ப ராகுல் - கமலி வாழ்க்கையையும் நரகமாக்கிடுவாங்க வனஜா. So அவனோட break -up முடிவு ethically தப்பா இருந்தாலும் practical - ஆ சரிதான்.

பூரணிக்கு மறுபடியும் மதிவாணன் கிட்ட திட்டு விழுமோ. அவங்க நிலைமை என்னவாகும்?
 
அடிப்பாவி வனஜா
இப்படி களச்சஉட்டயஏ
கல்யாணத்த
பூரணிய அசிங்கப்படுத்திட்டா
யாரும் இல்லைனு எங்கப்போறா பூரணி
 
வனஜா பூரணிய அசிங்கபடுத்துறேன் என்று நினைச்சு தன்னோட புருஷனையும் இத்தனை வருஷம் அவங்க வாழ்ந்த வாழ்க்கையும் அசிங்க படுத்திக்கிட்டு இருக்கா 🥶🥶🥶🥶🥶🥶🥶

சரண்யா தங்கச்சியையும் பார்க்க முடியாமல் பொண்ணையும் பார்க்க முடியாமல் தவிக்கிறாங்க 🤦🤦🤦🤦🤦🤦

ராகுல் நீ எல்லாம் கடைசி வரை கல்யாணம் செய்யாத 😣😣😣😣 உன் அம்மாவுக்கு எந்த பொண்ணு மருமகளா வந்தாலும் பாவம் தான் 👹👹👹👹👹

கமலி ரொம்ப தைரியமா தெளிவா முடிவு எடுத்துட்ட 🤠🤠🤠🤠🤠

நிருபா இதுக்கு பிறகு நீயும் பூரணியும் எப்படி சேர போறிங்க 😕🙁😕 வனஜா இவ்வளவு பேசுன பிறகு அவ தம்பி உன்னை எப்படி பூரணி கல்யாணம் செய்ய முடியும் 😠😔😔😠😔


மதிவாணன் இப்போ தான் கொஞ்சம் பூரணி கிட்ட அக்கறை காட்டினார் இனி பழைய படி மாறிடுவாரோ 😱😱😱😱😱
 
வனஜா நினைச்ச மாதிரி கல்யாணத்தை நிறுத்தி ஒரு கலவரமே பண்ணிட்டாங்க.... உங்க ஆத்திரத்தால சபையில அசிங்கப்பட்டு நிக்குறது பூரணி மட்டும் இல்லை உங்க புருஷனும் தான்.... பையன் வாழ்க்கையையும் கெடுத்தாச்சு... இத்தனை பயம் இருக்குறவங்க உண்மை தெரிஞ்சும் நடராஜனை கல்யாணமே பண்ணி இருக்கக் கூடாது....
கமலி சரியான முடிவு....
 
Top