செம கலவரமா ஆயிடுச்சே நிலவரம். பாவம் நடராஜன். எத்தனை அவமானம்.
ராகுல் மொத்தமா அவனோட அம்மா உறவை முறிச்சுக்கறதான் இருந்தால் தான் இந்த கல்யாணம் அவங்க ரெண்டு பேருக்கும் நிம்மதியை கொடுக்கும். அது இல்லாதப்ப ராகுல் - கமலி வாழ்க்கையையும் நரகமாக்கிடுவாங்க வனஜா. So அவனோட break -up முடிவு ethically தப்பா இருந்தாலும் practical - ஆ சரிதான்.
பூரணிக்கு மறுபடியும் மதிவாணன் கிட்ட திட்டு விழுமோ. அவங்க நிலைமை என்னவாகும்?