Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -10

Advertisement

பூரணி வருவது இப்போ ok போலவே மாமா வுக்கு.... வர வேண்டாம்னு சொன்னார் இப்போ சும்மா இருக்கார்.... சின்ன பசங்க எல்லாம் ரொம்ப அன்பா இருக்காங்க.... நிருபா ரொம்ப பொறுமை...
 
நிருபன் ரொம்ப சாஃப்ட் கேரக்டர் 🤠🤠🤠

பூரணி காதலிச்சது நடராஜனா இருந்தால் அவனை கல்யாணம் செய்யாதது பூரணி செஞ்ச அதிர்ஷ்டம் 🤣🤣🤣🤣🤣🤣

மதிவாணன் பூரணி வருகையை எதிர் பார்க்க மாதிரி தெரியுது 🧐🧐🧐🧐

சரண்யா இந்த ஆளு கிட்ட வாயை கொடுத்து உள்ளதையும் கெடுத்துக்காமல் நாம கொஞ்சம் அடக்கியே வாசிப்போம் 🤭🤭🤭🤭🤭

பிரிஞ்ச அக்கா தங்கச்சி ஒன்னு சேர்ந்தாச்சு 🤓🤓🤓 பூரணியோட கலகலப்பான குணத்தை பார்த்து மூனு பேருக்கும் ஆச்சரியம் 🤗🤗🤗🤗🤗🤗

கல்யாணத்தில் என்னென்ன கலாட்டா எல்லாம் நடக்க போகுதோ 🧐🧐🧐🧐🧐
 
Top