Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -09

Advertisement

அமம் பூரணிக்கு அறிமுகம் கவின்யோட சம்பந்திக்கு தானா....

என்னடா இது மது வும் மோகனும் கூட ஜோடி இல்ல போலவே கவினுக்கு தான் மது போல....
 
பூரணியும் நிரூபனும் சந்திச்சிகிட்டாங்க.
ஆனா நோ யூஸ். அறிஞ்ச தெரிஞ்ச பார்வையே இல்லை. ஆனாலும் இப்பவே பூரணிய கேர்பண்ணுற வேலை நிரூக்கு அமைஞ்சு போச்சு.
நாங்கூட ஏற்கனவே தெரியும்னு நினைச்சேன். பூரணி லவ் பிரச்சனைக்கு கவின் அப்பந்தான் காரணமா இருக்கனும்.
 
பூரணியும் நிரூபனும் சந்திச்சிகிட்டாங்க.
ஆனா நோ யூஸ். அறிஞ்ச தெரிஞ்ச பார்வையே இல்லை. ஆனாலும் இப்பவே பூரணிய கேர்பண்ணுற வேலை நிரூக்கு அமைஞ்சு போச்சு.
நாங்கூட ஏற்கனவே தெரியும்னு நினைச்சேன். பூரணி லவ் பிரச்சனைக்கு கவின் அப்பந்தான் காரணமா இருக்கனும்.
முன்ன பின்ன தெரியாதவங்க தான் மா.
 
பூரணி நிருபன் சந்திப்பு சூப்பர்....😍 பூரணிக்கு லவ்வே இல்லையோ.... சிவம்கிட்ட ரொம்ப இயல்பா இருந்தா குழந்தைத்தனம் பயம் தான் இருந்தது... பிடித்தமின்மையோ வெறுப்போ இல்லை.... மதி தான் ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு பிரச்சனை பண்ணியிருக்காரோ.... நடராஜன் எங்க இருந்து இதுல வந்தாரு.... 🙄🙄🙄🙄🤔🤔🤔🤔

மது மோகன் ரெண்டு பேருக்கும் இது பேசி வச்ச கல்யாணம் அவ்வளவே.... மத்தபடி காதல் எல்லாம் இல்லை.... 😒
 
Top