வீட்டில் இருக்கவங்க அழைச்சுட்டுப் போனாலும் விதவையைப் பத்தின கிராம மக்களோட கண்ணோட்டம்னு ஒண்ணு இருக்குல்ல அது தான் அவ போகலை மாபூர்ணிமா கணவன் நல்லவரா தான் இருக்காரு ஆனால் வயது பூரணி விட இரண்டு மடங்கு அதிகம் போல
இது பூரணி அக்கா புருஷன் வேலையா
இந்த குடும்பத்தில் எல்லோரும் நல்லவங்களா தான் இருக்காங்க ஆனால் உள்ளூரில் ஏதாவது விஷேஷத்துக்காவது அனுப்பலாம் இல்லை ஏன் வீட்டிலே இருக்க சொல்றாங்க..