Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -06

Advertisement

பூர்ணிமா கணவன் நல்லவரா தான் இருக்காரு 🧐🧐🧐🧐 ஆனால் வயது பூரணி விட இரண்டு மடங்கு அதிகம் போல 🤥🤥🤥🤥

இது பூரணி அக்கா புருஷன் வேலையா 😲😲 😲 😲

இந்த குடும்பத்தில் எல்லோரும் நல்லவங்களா தான் இருக்காங்க 🧐🧐🧐 ஆனால் உள்ளூரில் ஏதாவது விஷேஷத்துக்காவது அனுப்பலாம் இல்லை 😏😏😏 ஏன் வீட்டிலே இருக்க சொல்றாங்க..😓😓😓😓😓
 
பூர்ணிமா கணவன் நல்லவரா தான் இருக்காரு 🧐🧐🧐🧐 ஆனால் வயது பூரணி விட இரண்டு மடங்கு அதிகம் போல 🤥🤥🤥🤥

இது பூரணி அக்கா புருஷன் வேலையா 😲😲 😲 😲

இந்த குடும்பத்தில் எல்லோரும் நல்லவங்களா தான் இருக்காங்க 🧐🧐🧐 ஆனால் உள்ளூரில் ஏதாவது விஷேஷத்துக்காவது அனுப்பலாம் இல்லை 😏😏😏 ஏன் வீட்டிலே இருக்க சொல்றாங்க..😓😓😓😓😓
வீட்டில் இருக்கவங்க அழைச்சுட்டுப் போனாலும் விதவையைப் பத்தின கிராம மக்களோட கண்ணோட்டம்னு ஒண்ணு இருக்குல்ல அது தான் அவ போகலை மா
 
பூரணி குடும்பம் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க..... பிறந்த வீடுன்னு போய் வர யாரும் இல்லாம தான் பூரணி இத்தனை வருஷம் வீட்டுக்குள்ளயே இருந்துருக்கா....
பூரணிக்கு லவ் இருந்ததா... அப்போ மதிவாணன் வேலையா தான் இருக்கும்...
சிவம் ரொம்ப நல்லவரா இருக்காரு.... உயிரோட இருந்திருந்தா பூரணியை நல்லா வச்சுருந்துருப்பாரு... 😔😔
 
பூரணியின் கணவன் குடும்பம் நல்ல அனுசரனையான குடும்பம்.
சிவலிங்கமும் அருமை
 
கலியபெருமாள் உங்களை பார்க்க பயமாக இருந்தாலும் உங்கள் குணம்
அருமை ☺️☺️☺️☺️☺️☺️.

சிவலிங்கம் கூட மென்மையாக தான் இருக்கிறார் விதியின் சதியால் பூரணி வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது போல.

சகுனி அந்த மதிவாணன் தான் போட்டு கொடுத்திருக்கு போல😤😤.
 
Top