அப்படி இல்லை அவன் படிச்ச படிப்புக்கு வேலை பார்க்கணும்னு சிலர் நினைப்பாங்க இல்ல அது போல மதுராமதுராவுக்கு வாய் ரொம்ப தான் நீளுது
மோகன் விவசாயம் தான பார்க்கிறான் இது எல்லாம் வேலையா தெரியலையா சிட்டியில் போய் அழுக்கு படாமல் பார்க்கிற வேலை தான் கௌரவமா
எத்தனை வருஷம் ஆனாலும் பிறந்த வீட்டு உறவு தனி சுகம் தான்
நிருபன் கிட்ட வேலை பார்க்கிறவனுக்கு இருக்க அக்கறை கூட சொந்த காரனுக்கு இல்லை
கமலி கல்யாணம் எல்லா உறவுகளையும் ஒன்னு சேர்த்துடுமா