தேனு விஷயத்தில் எதோ இருக்கு அது இன்ஸ்பென்ஸக்டர் கூட தெரிந்து இருக்கு ஆனா அது புரியாம நிலா வீட்டுல இப்படி பண்ணிட்டாங்க .... இ திங்கிங் நிலாக்கு எதோ பொறி கிடைச்சி இருக்கு... ஓ... கொஞ்சம் நாள் பொறுத்து 2வது பொண்ணை கேட்கலாம்னு இருந்தார்களோ...
கோ நீங்க கார்டு கொடுக்கும் போதே எனக்கு தோணுச்சு என்ன உங்க கிடையே அப்பொய்ன்ட்மென்ட் கிடைக்கும்னு நினைக்கல.... நிலா பொறுமை பொறுமை....
இன்னைக்கு எபி எனக்கு சக்தி திருமலையோட கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் கதையில் நானி ஜானு கிட்ட சொல்லுற கவிதையை தான் நியாபகப்படுத்துச்சு....