நிலா அக்கா பாவம் புகுந்த வீட்டு கொடுமை ஒரு பக்கம் என்றால் பெத்த நாய்களும் சேர்ந்து வதைச்சிருக்கு பொய் சொல்லி அவளை வர வச்சு அந்த பொறுக்கி நாய்க்கே கட்டி வைக்க பார்த்திருக்காங்க இதுங்க எல்லாம் செத்தால் கூட அநாதை பொணமா கிடக்கட்டும் என்று விட்டுரணும்
நிலா அக்காவுக்கு என்ன நடந்தது என்று கண்டு பிடித்து அந்த குடும்பத்தையே ஜெயில்ல தள்ளணும்
நிலா தப்பிச்சு வந்ததை படிக்கும் போது மனசு ஒரு மாதிரி பதறுது
அந்த அத்தானை விட அவன் குடும்பத்தை விட ரொம்ப மோசம் இந்த காஞ்சனா
எங்க இருந்தோ வந்தவன் மேல இருந்த நம்பிக்கை பொண்ணு மேல இல்லை... இப்போ கூட நிலாவை வாய்க்கு வந்தபடி பேசுறாங்க....
இவங்ககிட்ட எல்லாம் விலகி இருக்கிறதே நல்லது...
கோ... இனிமே வரூ வாம்... அதை கூட அவன் கவனிக்கல.....