என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... இறுதி அத்தியாயம்

Advertisement

Wonderful story.

சாரதா கிட்ட மித்ரன் பேசினது அருமை.
பிரவீனாவோட மாற்றம், தயங்காமல் தன் ஆசையை மித்ரன் கிட்ட சொன்னது அவனோட reply எல்லாமே அழகு- நல்ல குடும்ப அமைப்பை கொண்டாடும் conversation.

இந்த ஆர்த்தியும் அவளோட அம்மாவும் தான் கொசுத் தொல்லை மாதிரி இருக்கு.

சத்தியமூர்த்தி Sir ரொம்ப தெளிவான முடிவு எடுக்கறார்.

குழந்தையுடன் இருக்கும் Widow remarriage-ல் இருக்கற சின்னச் சின்ன நுணுக்கமான விஷயங்கள்- வேதனை, தர்ம சங்கடமான நிலை எல்லாமே படிக்கபடிக்க கண்ணுல கண்ணீர் தான் நிறைந்தது.

இன்னிக்கி கோவிலில பிரவீனாஅழுதது அவளுக்கு தேவையான ஒரு மன அழுத்த வெளியேற்றமா தான் எனக்கு புரிஞ்சுது.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top