அருமையான பதிவு .
சபாஷ் ராணிம்மா. உங்க மகனுக்கு புரிய மாதிரி எடுத்துச்சொல்லிட்டீங்க.
ஒரு புருசனோட நடவடிக்கைல தான் பொண்ணுக்கு புகுந்த இடத்துல மரியாதை கிடைக்கும் ன்னு.
டேய் மஞ்ச மாக்கான் ராணிம்மா சொன்னது மண்டைல உரைச்சிதா?
இன்னும் நல்லா பதியவச்சுக்கோ.
நந்துவோட வூட்ல போனபோவுங்கிற மாதிரி கண்ணாலம் பண்ணி வச்சிருக்காங்களே பெரியம்மாக்காரி. சரியான காசாசை புடிச்ச சென்மம் போல.