Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..! - 7

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்..

அடுத்த அத்யாயம் இதோ...

படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

சென்ற பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

காதல் கானங்குருவிகள்..! – 7 - Tamil Novels at TamilNovelWriters
 
???

மகா, பேச்சை குறை.... பேச்சை குறை... பாவம் அவனை ராத்திரியில. கூட தூங்க விடாம மொட்டை மாடிக்கு துரத்தி விட்டுட்ட...
 
Last edited:
:love::love::love:

நம்ம பொண்ணுங்க நம்ம வீட்ல இருக்கிறவரைக்கும் தான் சந்தோசமா இருப்பாங்க :oops:
ஆனால் எங்கம்மா அம்மாக்களுக்கு கேட்குது.....
எங்க வீட்டில் எல்லாம் மானாவாரியா விழும்..... அப்போ கடைக்கு கருப்பட்டி சப்ளை பண்ணுறவர் சொல்வார் இதையே எங்கம்மா கிட்ட....
நிஜம் இதான் னு அப்புறம் புரிஞ்சிருக்கும் எங்கம்மாக்கு....

மல்லு வேட்டி மைனர் சத்திய ராஜ்.....
சரத் குமார் ஐயா :p:p:p

அச்சோ பேசியே தொரத்தி விட்டுட்டாளே :p:p:p
'மகா பத்ரா' க்கு பதிலா 'மகா தொரத்துறா'னு பேர் வச்சிருக்கலாம்.....
பாவம் தூங்க கூட விடமாட்டேங்குறா...... அவன் நான் எஸ்கேப்புடா னு போய்ட்டான்......
'இனி இவளை இப்படியே விட்டு வச்சா கதைக்கு ஆகாது' :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: பிளான் போட்டுட்டான்.... டைம் செட் ஆகணுமே.....
********
உங்கக்கா ஏன் suicide பண்ணிக்கிட்டா என்றான் சபரி??? இது ஈஸ்வரன் தானே???
ஏம்மா சொத்துல விஷம் எப்படிம்மா வைப்பாங்க :cry:
சோத்துல விஷம் மா :p
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

ஹா ஹா ஹா
பேசிப் பேசியே ஈஸ்வரனை ஒரு வழி பண்ணுறாளே மகா
பேசிக்கிட்டே பிறந்தாளா?
ஹா ஹா ஹா
"ஐயோ கடவுளே"
"அவரும் தூங்கியிருப்பாரு"
ஹா ஹா ஹா

என்னடா ஈஸ்வரா ஒரு பெண்ணுக்கு அதுவும் பெண்டாட்டிக்கு இப்படி பயப்படுறே
உன் திருவளையாடல் லீலைகளை கொஞ்சம் எடுத்து விடு ஈஸ்வரன்

நிவேதா ஏன் எப்பொழுதும் ஒரு யோசனையிலேயே இருக்கிறாள்?
எதுவும் லவ் மேட்டர் இருக்குமோ?

பொண்ணுங்களை படிக்க வைத்ததில் பாண்டியனுக்கு கொஞ்சம் மண்டைக்கனம்தானோ?
அதனால உள்ளூர் விவசாயிக்கு தன்னுடைய படித்த பெண்ணைக் கொடுக்க மாட்டேன்னு பாண்டியன் சொல்லியிருப்பானோ?
 
Last edited:
Top