ஹாய் பிரண்ட்ஸ்... இது ஒரு திகில் கலந்த காதல் கதை... இந்த சைட்டுக்கு நான் புதிது... நான் புது எழுத்தாளர் உங்களுடைய ஆதரவை எனக்கு தாருங்கள்... கதையில் ஏதேனும் குறை இருந்தால் கூறுங்கள்
Last edited by a moderator:
நன்றி மாஅருமையான ஆரம்பம்
வாழ்த்துக்கள் மா
நன்றி மாவாழ்த்துக்கள் தோழி
நன்றி மாஅருமையான பதிவு
நன்றி மாமகேந்திரன் தாலிய எடுத்ததும் ராகினி கழுத்தில் தான் கட்ட போறானோ என்று ஷாக் ஆகிட்டேன்
வெண்மதி முதல் கணவன் தான் பேயா சுத்துறானா இவங்க இரண்டு பேரையும் வாழ விடாமல் தொல்லை செய்வானோ