உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 3

Advertisement

ஜகனுக்கு எல்லாம் தெரியுது மீனா பத்தி . பரமு அவனை மதிச்சு பேசறாங்க. அப்ப அவன் யாரு? மீனாவுக்கு கணவன் வழி சொந்தமோ? அவனே தான் கணவனாயிருக்கும்ன்னு தோணலை அவங்க இருவரோட நடவடிக்கைகளைப் பார்த்தா. அப்படியிருந்தா atleast பெரிய மகளுக்காவது இவனை அடையாளம் தெரியணுமே.

அண்ணன் அண்ணியெல்லாம் அப்பாவுக்கு அப்புறம் இவளை சீராட்டலையோ?
 
Meena புருஷன் பேர் சொல்லவே இல்ல இதில் பரமு ஜெகன் கிட்ட சகஜமாக பேசிட்டு இருக்கான்
 

Advertisement

Advertisement

Back
Top