பரிதாபமா…அவனுக்காசாலாவின் மனஉறுதி பிரமாதம்......
பெண்மையின் மேன்மையையும் சுய கௌரவத்தையும் மிக தெளிவாக காப்பாற்றிக் கொண்டது பெரியதோர் கம்பீரம்.....
போலி பகட்டுக்கும் உண்மை அன்புக்கும் இடையேயுள்ள யதார்த்தத்தை பிரகாஷ் உணரும்போது காலம் சென்று விட்டது பரிதாபம்...