விசாலாட்சி பதினெழு வருஷ திருமண வாழ்க்கை பொய்த்து போய் விட்டது மீனாட்சி ஆதங்கம் நியாயம் தானே எல்லாத்தையும் சீர் என்று சொல்லி கூடப் பிறந்தவர்களுக்கே செஞ்சா பெத்த பிள்ளைங்க நிலைமை என்ன ஆகும் என்று பயப் படுறாங்க இது புருஷனுக்கு தான் புரியல பெத்த பிள்ளைங்களுக்குமா புரியல
மீனாட்சி இறந்திடுவாங்களோ விசா உயிரை காப்பாற்ற இவங்க உயிர் பலியா
இரண்டு பொண்ணுங்க வாழ்க்கையும் சரியில்லை இரண்டு பேரும் தற்கொலை வரை போய் ஒருத்தி தப்பிட்டா ஒருத்தி நிலை