பரிமளா மட்டும் தான் மிருவுக்கு துணை என்று சொன்னோம் இந்த எபில அவங்களை போட்டு தள்ளிட்டிங்களே பரிமளம் செத்ததே தெரியாத குடிகார புருஷன் சொந்தம் என்று வந்துருக்க பொறுக்கி
மிரு உன்னை சுற்றி என்ன நடக்கு என்று தெரியாத அளவுக்கா இருப்ப
திவ்யா சரியான நேரத்தில் வந்து மிருவ காப்பாத்திட்டா அவ கூடவே கூப்பிட்டுட்டு போயிட்டா பரிதி அப்படி எங்க தான் இருக்கான் மிரு வாழ்க்கையில் கஷ்டம் வரிசையில் வந்து நிக்குதே