பரிதி ஏண்டா இப்படி லூசுதனமா யோசனை சொல்லி உங்களுக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தையும் தெருவுக்கு இழுத்து விட்டுட்ட நாயகிக்கு இவங்களுக்கு உதவுனது தப்போ என்கிற எண்ணம் வந்திடுச்சு
மாணிக்கம் உங்க பையன் செஞ்ச தப்பை மறைச்சு பரிதிய மட்டும் குற்றவாளி ஆக்கிட்டிங்க
மிரு ரொம்ப பாவம் இப்போ தான் அவன் நேர் வழியில் சம்பாதிக்கிறான் என்று சந்தோஷபட்டா