நன்றி நன்றி நட்புக்களே இதோ அடுத்த பதிவு
இரவோடு காயும் வெயிலே - 8 - https://tamilnovelwriters.com/இரவோடு-காயும்-வெயிலே-8/
இரவோடு காயும் வெயிலே - 8 - https://tamilnovelwriters.com/இரவோடு-காயும்-வெயிலே-8/
Last edited:
Nirmala vandhachuநன்றி நன்றி நட்புக்களே இதோ அடுத்த பதிவு
இரவோடு காயும் வெயிலே - 8 - https://tamilnovelwriters.com/இரவோடு-காயும்-வெயிலே-8/
View attachment 6168
நன்றி சகி ரொம்ப அழகுமதியோட அப்பாக்கு இப்போ மட்டும் என்ன வாழ வழி தேடி தானே அங்க போனார் இப்போ மட்டும் என்ன பிழைப்பு திரும்ப இங்க வந்து மறுபடியும் ஒரு குடும்பம் ரெடி பண்ணுற ஐடியாவா....
பாட்டி அப்போ ஹிமாவை அடை காக்க இதுவும் ஒரு காரணம்.... யம்மாடி விரா உன் ஜோடி யாரு ... மதி தானா....
குட்டி அப்டேட் ----குட்டி அப்டேட்
நாங்கள் நித்யாவ தான் மதிக்கு ஜோடியா ஆக்கலாம் என்று நினைச்சா நீங்கள் இந்த விரகு கட்டைய கொண்டு வந்து அவன் தலையில் சொருகுறீங்க
மதியோட அப்பா இப்போ எதுக்கு ஊருக்குள் வந்திருக்கான்
இமயா கிடைச்ச சின்ன கேப்ல எல்லாம் இனி காதல் மழை தான் போல ஹிமானி கிட்ட தன்னோட காதலை சொல்லிட்டான்
ஹிமானி மனசுக்கு பிடிச்சவனை தான் கல்யாணம் செய்வா என்று இருக்கா கிழவிக்கு அதான் பதறுது போல
செம சிஸ் பேரு எழுதி வெச்சிருந்த நோட்டை கண்டுபிடிச்சு தப்பை திருத்திட்டேன் சிஸ் மிக்க நன்றி , இந்த பேரு எல்லாம் எப்படி ஞாபகம் வெச்சுக்கிறீங்க நா confuse ஆயிடுவேன்நைஸ்
பொண்டாட்டிக்கு துரோகம் செஞ்சுட்டு இன்னொரு பொண்ணு கூட போனவர் இப்போ எதுக்கு வந்துருக்காரு.... அவரை குடும்பமா மனைவி பிள்ளைகளோட பார்க்கும் போது மதி மனசு அவங்க அம்மாவை நினைச்சு எவ்ளோ வேதனைப்படும்....
விராலி போட்ட திட்டம் அவளுக்கு ஒர்க் அவுட் ஆச்சோ இல்லையோ... இமயனுக்கு ஒர்க் அவுட் ஆயிடுச்சு... ஹிமா கூட தனியா பேச வாய்ப்பு கிடைச்சுருச்சு....
Sis ... மதி அப்பா பேரு செந்தில் ன்னு தானே முன்னாடி சொல்லிஇருக்கீங்க....