Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 20

Advertisement

நித்யா பயந்தது பார்த்தா இமயன் வந்ததும் ஹிமானிய பார்த்த பிறகு எல்லோரையும் ஒரு வழியாக்குவான்னு நினைச்சேன். ஆனா அதெல்லாம் ஒன்றுமில்லனு சாதாரணமாகவே எடுத்துகிடடு போயிட்டான்.

எப்படியோ பாரதியார் கண்ணம்மாவ சரணடைஞ்ச மாதிரி இமயன் ஹிமானிய சரணடைஞ்சிட்டான் . 😍😍😍😍😍😍😍😍😍😍
 
Last edited:
🥰🥰🥰 ஆறு மாசம் கழிச்சு தான் கல்யாணமா 🥺🥺🥺 என்னங்கடா இது அநியாயம் 😉😃😃 இமயனுக்கு மட்டும் ஒரே நாளில் கல்யாணம் 🤓🤓🤓🤓🤓🤓

இமயன் ஹிமா விட எனக்கு மதி நித்யா தான் ரொம்ப பிடிக்கும் 🤗🤣🤣🤗🤗

கவியரசா உன்னோட மாற்றம் தான் அதிர்ச்சியா இருக்கு 😮😮😮😮 எப்படியோ நீயும் மல்லியும் சந்தோஷமாக இருந்தால் சரி 🤗🤗🤗🤗🤗🤗🤗

இமயன் கேட்ட கேள்வியில் ஹிமா அப்பாவுக்கு சூடு சுரணை வந்திடுச்சு போல🤧🤧🤧🤧 தன் பொண்ணை அடிமையா வச்சு இவங்க எல்லாம் சொகுசா வாழ்றாங்க என்கிற அறிவு இவ்வளவு நாள் இல்லை 😡😡😡😡😡

இமயன் இந்த விராலிக்கும் நீ நல்லது செஞ்சிட்டு போறியே 😂😂😂😂 இரண்டு குடும்பமும் அடிச்சிக்க ஆரம்பிச்சிட்டாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣தேவகி இதுக்கும் ஹிமா தான் காரணம் என்று யோசிக்குது 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧


ஹிமானி இமயன் குடும்பத்தில் எல்லோரோடும் நல்லா மிங்கிள் ஆகிட்டா 🤭🤭🤭 நித்யா நீ இவ்வளவு பய படுற அளவுக்கு எல்லாம் உன் அண்ணன் இல்லை 🤗🤗😉😉 ஹிமா பேரை சொல்லி எஸ்கேப் ஆகிடலாம் 😍😍😍😍😍
 
Last edited:
மிக அருமையான பதிவு 🤩🤩🤩
இமயா ஒரு குடும்பத்தையே புத்தி சொல்லி.... அவர்கள் தவறை உணர்த்தியிருக்க... சூப்பர் 😳😳😳👌👌👌

தன் சொந்த காலில் நின்று வாழ்க்கையில் உயர்வதை உயர்வாக நினைக்கும் இமயனின் குணம்... பாராட்டுக்குரியது 👏👏👏👍👍👍

மல்லி.... உன்னால் ஒரு நல்ல காரியம் நடந்துருக்கு.... செல்வராணி பெற்ற மூத்த பிள்ளைக்கு நல்ல புத்தி வந்துருக்கு🤓🤓🤓

ஹிமாவின் இதயனின்.... முழு சரணாகதி அருமை, அழகு 😍😍🥰🥰♥️♥️💞💞💕💕💖💖💘💘❤️❤️
 
Top