Hima yetho plan pannittaa....
நன்றி நன்றி மாNirmala vandhachu
நன்றி சகிஹிமானி ஒரு முடிவோடதான் வந்திருக்கா போல. பஞ்சாயத்து இமயனுக்கும் ஹிமனிக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடும் போல. எதுனாலும் தேவகி ஆனா வரதுக்குக்குள்ள நல்லது நடந்தா சரி
நன்றி சகிNice
நன்றி சகிNice ud sis
நன்றி சகிவிராலி நீ பயங்கரமான சுயநலம் , தைரியம் இல்லாத கோழை .
இமயன் -ஹிமானி இப்படி தான் சேரனும் என்று இருக்கு போல..
பச்சையப்பன் ரொம்ப நல்லவர் தான் நீங்க நீயெல்லாம் என்ன பெரிய மனுசனோ.
நன்றி சகிVirali selfish but going to suffer a lot …. Hima marriage aana happy itha vachu
இப்போவே உருட்டு கட்டை எல்லாத்தையும் வித்துடனும் சொல்லிப்புட்டேன்இமயன் சொல்றது சரி தான் மாணிக்கம் உண்மையான அன்போடு இமயன் மதிய கூட வச்சுக்கிட்டாலும் இவங்க பொண்ணை கட்டி கொடுக்குற இடத்தில் இருந்து பிரச்சினை வந்தால் அது உறவுகளுக்குள் விரிசலை தான் ஏற்படுத்தும்
வர்ணம் இமயன் சொன்னதும் புரிஞ்சிக்கிட்டு விட்டு கொடுத்தது
ஹிமானி ருத்ராட்சம் போட்டு செயின் வாங்க தான் இரண்டு லட்சமா
நித்யா இருந்தாலும் இவ்வளவு தத்தியா இருக்க கூடாது ஹிமா கூடவே கோவிலுக்கு வர அங்க நடக்குற காதல் நாடகத்தை கொஞ்சம் கூட கண்டு பிடிக்க தெரியலையே
விராலி உன்னோட சுய நலத்தால் ஹிமாவுக்கு நல்லது நடந்தால் சரி பச்சையப்பன்
இந்த பஞ்சாயத்தில் ஹிமா இமயன் கல்யாணத்தை நடத்தி வச்சிட்டா நல்லது(ஆத்தருக்கு ) ஹிமா கல்யாணத்துக்கு பிறகு விராலி வீட்டை விட்டு ஓடி போனால் ஹிமாவுக்கு பிரச்சினை வராது
அப்படிதான் போலஅருமையான பதிவு .
அடப்பாவி மாமங்காரன்னா சகுனியோட குணத்தோடதான் இருப்பானுங்க போல.
பஞ்சாயத்துல ஹிமா இமயா சேரனும்னு இருக்கும்போல.
விராலி சுயநலம்புடிச்சவ.