Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே -15

Advertisement

இமயன் சூப்பர் 😍😍😍😍 எல்லாருடைய நலத்தையும் யோசிச்சு செயல்படுறான்..... நாளைக்கு தங்கச்சிங்க வாழ்க்கையில எந்த சங்கடமும் வந்துடக் கூடாதுனு யோசிக்கிறது சரி தான்....👍

நித்யா அறிவே இல்லை.... friend க்காக ன்னு பார்த்து இப்போ மதி பஞ்சாயத்துல நிக்குறான்.....
விராலி ஒவ்வொரு தடவையும் வாயைத் திறக்காம சுயநலமா இருந்து யாரையாவது மாட்டி விட்டுடுறா.... 😤😤😤😤😤 இவ என்னைக்கு மாட்டுவாளோ தெரியல.....

ஹிமா தைரியமா இமயனை கை காட்டிட்டா.....😍😍😍😍 பஞ்சாயத்துல நல்ல முடிவா எடுக்கணும்.... 🙂
அப்படிதான் நானும் நினைக்குறேன் ❤️❤️
 
அருமையான பதிவு 🤩🤩
பச்சையப்பன் கூட்டின பஞ்சாயத்தில்...ஹிமாவுக்கு நல்லது நடக்குமா....????
 
எப்படி இந்த விராலி சும்மாவே
இருக்கமாட்றா
அது என் கசின் இப்படித்தான் ஏழரைய கூட்டிட்டே இருப்பா :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
Top