அப்படிதான் நானும் நினைக்குறேன்இமயன் சூப்பர் எல்லாருடைய நலத்தையும் யோசிச்சு செயல்படுறான்..... நாளைக்கு தங்கச்சிங்க வாழ்க்கையில எந்த சங்கடமும் வந்துடக் கூடாதுனு யோசிக்கிறது சரி தான்....
நித்யா அறிவே இல்லை.... friend க்காக ன்னு பார்த்து இப்போ மதி பஞ்சாயத்துல நிக்குறான்.....
விராலி ஒவ்வொரு தடவையும் வாயைத் திறக்காம சுயநலமா இருந்து யாரையாவது மாட்டி விட்டுடுறா.... இவ என்னைக்கு மாட்டுவாளோ தெரியல.....
ஹிமா தைரியமா இமயனை கை காட்டிட்டா..... பஞ்சாயத்துல நல்ல முடிவா எடுக்கணும்....