Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதலால் ஆதாரம் நீ 11 1

Advertisement

தாரகன் யோசனை பார்த்தா
அலர் தன்னை பார்க்க கூடாது
அதற்கு தன் திருமணம் முடியனும்...
அவசரப்படுறானே...
 
தனக்காக அகிலன் பேசலையான்னு
கேட்கிறவன் ..
தனக்காக ஒருத்தி கோப பட்டாளேன்னு
நினைக்கவில்லை…:rolleyes::rolleyes:
 
கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு எப்படி இருந்தாலும் அனுசரித்து போவாராம் அலர் பற்றி மட்டும் யோசிக்க மாட்டாராம்
 
வந்து கொஞ்ச நாளில்
இவனுடைய பாவனைகள்
எல்லாமே அலருக்கு புரியது
அவ இவன பாக்குறது இவனுக்கு
தெரியது
ஆனாலும் அவ மேல ஒரு
ஈர்ப்புகூட வரலயா
 
Top