Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ43_1- Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Nanum...
Shanthini unaku sangu than???
Yar mela kai vekka poringa...

Mani ippo valikutha...
Athana unga vetto ponnu than ratham???
Matha vitto ponnunga na ??
 
சாந்தினி கடத்தினாலும் மணி காப்பாத்திடுவான்ற நம்பிக்கை வந்துடுச்சு இந்த பதிவை படித்ததும். தன் தங்கை வேலைக்கு கேட்டதும் வலிக்குதே அப்படிதானே மத்த பொண்ணுகளும். மிக அருமை:love::love::love:
 
எதுக்கோ அடி போடுற மாதிரி இருக்கு நீங்க சொன்ன 45 எபிசொட் வர போகுது அதன் பயமா இருக்கு கதை கிளைமாக்ஸ் நோக்கி வேகமா போகுதே, corona வையே தாங்கிட்டு வாழ பயக்கிட்டோம் உங்க கதையை தாங்க மாட்டோமா பார்ப்போம் என்ன நடக்குதுன்னு..
45+2 or +3 ????
 
இந்த பூந்தினியை -பூதகியை நாடு கடத்திடுங்க...... பொம்பளையா இது?? அந்த கெளஷியையும் போட்டு தள்ளிடுங்க.
Good idea ??
 
"அவன் தங்கையை அந்த இடத்தில் வைத்து நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவள் மட்டும் தானே பாசமாக வளர்க்கப்பட்ட தேவதை.மற்ற பெண்களெல்லாம் பூமியைப் பிளந்து கொண்டு இதற்காகத் தானே உருவாகிறார்கள். அதனால் அவன் கோபம் நியாயமானது தான்"

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் Shoba. தமிழில் இப்படி "sarcasm" பேச்சு வழக்கில் நான் கேட்டிருக்கின்றேன், ஆனால் படித்தது குறைவு. (y)
????? thank u.
 
தன் வீட்டு பொண்ணுன்னா வலிக்குதா .... என்ன வர போகுதோ ...இந்த பொண்ணுங்க வேற தனியா சுத்திட்டு இருப்பாங்க ..... சொந்த வீட்டுல கை வைச்சதால தான் மூர்த்தி பாம்பே போனனா ....
ரொம்ப பயமா இருக்கு ஷோபா ....
வார்த்தைகள் துள்ளி விளையாடுது உங்க கிட்ட...சூப்பர் :love: :love:
??????
 
Top