Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ43_1- Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Mee first...konja nanja paavamaa paniruka mani nee...thulasi than komalnu theriyave venam unaku...

Un gourav ah mey....shanthini nee ellam oru ponnu....
 
Last edited:
எனக்கு வேற அந்த சாந்தினி சொன்னதே மண்டையை குடையுது.... கூட யாராவது குட்டியையும் தள்ளிட்டு வரேன் நந்து துளசி தங்கம் பாரதி எல்லாம் ஒண்ணவே சுத்திட்டு இருப்பாங்க வேற கண்டிப்பா மூர்த்தி சார் செல்வன் சத்யன் மணி இருக்கும் போது யாருக்கும் எதுவும் ஆகாது ஆனா ஆனா இந்த ஆனா தான் பயமா இருக்கு.... மூர்த்தி சார் சொல்லுவரே என் வீட்டுல கை வச்சா நான் சும்மா இருக்க மாட்டேன்னு அது இது தானா
 
Last edited:
??
சாந்தினி சனியன் ஏதாவது ஏழரைய கூட்டி வைக்க போகுது சைத்தான்,,,, ??
 
Last edited:
???

டேய் மணி உன் வீட்டு பொண்ணுனா உனக்கு கோவம் வருது.... இதே மத்த வீட்டு பொண்ணுனா உனக்கு குளு குளுன்னு இருக்குதோ... உனக்கு வந்தா ரத்தம்.. மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா...,???

இப்பவவாது புரியுதா நீ பண்ணிருக்கிற தப்பு என்னானு... எவ்வளவு அழகான குடும்பத்தை விட்டுட்டு இப்ப வந்து உனக்கும் ஒரு குடும்பம் வேணும்னு நினைக்கிற.. காலம் கடந்த யோசனை... இப்பவும் ஒண்ணும் கெட்டு போகலை.. உன்னால சீரழிக்கப்பட்ட பொண்ணு யாரையாவது கல்யாணம் பண்ணி , நீ செஞ்ச பாவத்தை போக்க வழி பாரு... அதைவிட்டுட்டு துளசி வாழ்க்கையில ஏதாவது பிரச்சனை செய்ய நினைச்சா பார்த்துக்க...???
 
Last edited:
Every life has a search. Maasi's search is true but meaningless. Komal is gone forever. Shoba my advice is "better give the same kind of rest to this guy too". Pain of seeing his own people suffer will be sufficient punishment for him. Waiting to see your way of justice to Mani to their team we all know its Rudra Moorthy.
 
Last edited:
I strongly believe..மணி காப்பாற்றிடுவான் ரெண்டு பேரையும்...குறைந்தபட்சம் முயற்சியாவது பண்ணுவான்....கௌரவ்கு லாம் இவ்ளோ worthஆ.....மணிக்கு நந்தினின்னா மட்டும் கோவம்‌ வருது.பல பொண்ணுங்களுக்கு எமனா இருந்துட்டு ஒரு பொண்ணு மேல மட்டும் உண்மையான காதல் வச்சு என்ன பயன்..what drives these culprits to do these kind of jobs...just money?..what they can do with this money???..மற்ற வீட்டுலலாம் இவன் கிட்ட சிக்கிக்க நேர்ந்தா விட்டுருக்காங்க பொண்ணுங்களை.....என்ன அதிசயமோ... பதட்டமில்லாம பரபரப்பு இல்லாம இந்த எபி படிச்சேன்
 
Last edited:
Top