Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ40 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

அந்த மருந்தினால்தான் குழந்தை பிறப்பு தள்ளிபோகுதா. அவளின் ஏக்கம் மனதிற்கு கஷ்டமாக இருக்கு. அருமை டியர்.
அது கண்ட மருந்தையும் கொடுத்து.. அந்த பிள்ளைங்க உடம்ப கெடுத்திடுவானுங்க. சிலருக்கு கர்ப பை-யே infection-la நாசம் ஆகிடும். கேப்பார் இல்ல :(
 
எந்த மருந்தை கொடுத்து துளசியை இப்படி ஆக்கி வைச்சிருக்கீங்க பாவிகளா,
பாவம் துளசி குழந்தை ஏக்கத்தை சொல்லும் போதே கண் கலங்குதே ???
:cry::cry::cry::cry:
 
குழந்தைக்காக ஏங்கும் துளசி.. அதுக்கு இருக்கும் தடையை அறிந்து தவிக்கும் மூர்த்தி.. என்று தீரும் இருவரின் துயரும்....
story mudiyaradhu varai kandipa illa :p:p
 
துளசியின் மூர்த்தி சார்...
என்னைய ரொம்பவே படுதுறார்...

உணர்வுகளின் குவியல்.. நான் அதில் ஆழ்ந்து போயிட்டேன்?❤
???? thanks dear
 
Top