Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ33 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

எங்க இருந்துப்ப வராங்க
துளசி மூர்த்தி க்குனு
மணி என்ன நாசம் செய்வானோ
இவனுக்கு சகோதிரி முறை
இவனுடைய பரதேசி கூட்டாளிகள்
வேற இங்க இருக்குறானுங்க
:):):):):)
 
நான் என்ன நினைத்தேனோ அதான் நடக்குது சகோதரி,

துளசியை கலங்க படுத்த மணி வருவான் என்று நினைத்தது சரி இது மணியை பற்றி சொன்ன நிமிடத்தில் என் மனதில் உதிர்த்த எண்ணம்,

3 வட இந்தியன் என்று சொன்னதுமே மணி கூட வந்தவங்கனு நினைத்தேன்

கண்டிப்பா சகோதரி மீண்டும் ஒரு கொடுமை (மாசு படிந்தால்) துளசிகு நேர்ந்தால் நான் உங்கள் தொடரை படிப்பதை நிறுத்தி விடுவேன்,

இப்போதே கதை போக்கு மனதில் கலவரத்தை விதைத்து விட்டது

திக் திக் மனதுடன் அடுத்த பதிவை படிப்பேனா என்ற எண்ணம் என்னுள்..

நான் கதையா என் குரு கிட்ட கேட்டு தெரிந்து கொள்கிறேன்..

அடுத்த பதிவை பொறுத்து தான் நீங்கள் தேவதையா இல்லை ராட்சசியா
என்று முடிவு செய்யவேண்டும்

நான் நினைத்த இரண்டு விஷயம் நடப்பதால் பயம் அதிகமாக இருக்கு தயவு செய்து அழ வைக்காதீர் தங்களை வேண்டி கேட்டு கொள்கிறேன்

அனால் அந்த ௨௭ அரக்கர்கள் வதம் நடக்க மணி தான் மூல காரணம் என்று நினைக்குறேன்..

நன்றி சொல்ல மாட்டேன் இந்த பதிவுக்காக..:sick::sick::sick::sick::sick::sick::unsure::unsure::unsure::unsure:??
(y)(y)(y)(y)
 
நான் நினைத்தது நக்குது

அப்பவே சொன்னேன் ஷோபா சகோதரி 5 கிராம் இனிப்பு கொடுத்து 5 கிலோ கஷ்டம் தருவார் என்று
idhu flash back... ipo onnum nadakaliyae... aparam y ?
 
மூர்த்தி சாருக்கும் துளசிக்கும் கல்யாணம் நடக்குமா நடக்காதா?

என்னால முடியலை... இதுக்கும் மேல துளசிக்கு கஷ்டம் வந்தா
nxt update potachu.. unga kelvikku badhil irukku :):):):)
 
மணியின் எண்ணத்தில் உள்ள கள்ளம் புரிந்தால் நீங்கள் சொல்வது சாத்தியமே... ஆனால் அதை கையாள தெரியாது முன்பு போல் பிடிவாதமாய் இல்லாது, நயவஞ்சகமாய் செயலாற்றினால்......??????
nalla puridhal :) super Riya :):love::love::love:
 
Top