Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ31_2 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
Hiii guys...

pona update comments parthaen...

'இது தேவையா?'ன்ன கேளிவிக்கு பதில்.. ஆமா கண்டிப்பா :)
ஏன்னு கடைசில தெரியும் :)


here are the links..

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 31_2

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 31_3


nxt update, Monday night/Tuesday morning.

thanks for all ur likes and comments... ????
share ur thoughts :)

Good night
Shoba Kumaran
 
ஐயோ அம்மா வயத்துல நெருப்பைக் கட்டிக்கிட்டுன்னு சொல்வாங்க
நேற்றிலிருந்து அதுபோலத்தான் நான் இருந்தேன், ஷோபா டியர்
இங்கே கமெண்ட்ஸ் எழுதலையே தவிர கோமலுக்கு என்னிடம் செம திட்டு கிடைத்தது
"லூசுப் பெண்
எந்த நேரம் எதை செய்யணுமுன்னு ஒரு விவஸ்தை கிடையாது
அது எப்படி அங்கே பாறைக்கு இடையில் போய் உட்கார்ந்து வானம் பார்த்தவுடன் தூக்கம் வரும்?
கல்யாணத்துக்கு இன்னும் நாலு நாள்தான் இருக்கு
இப்போ போய் இப்படி பண்ணுறியேம்மா துளசி
எல்லாம் இந்த கணக்கு வாத்தியார் கொடுக்கும் இடம்
நல்லா நாலு போடு போட்டிருந்தால் இந்த முட்டாள் துளசி இப்படி செய்வாளா? "
இப்படி பல திட்டுக்கள் திட்டினேன் துளசியை
காலங் கெட்ட காலத்தில் மைனியை அங்கே கூட்டிட்டுப் போன அந்த செல்வன் பையனுக்கும் என்னிடம் செமத்தியாக கிடைத்தது
 
Last edited:
???

அப்பாடி ஒரு வழியா துளசியோட சேர்ந்து நாங்களும் மலை இறங்கியாச்சுன்னு நினைக்கிறப்போ... மராட்டியில எவனோ பேசி வயத்தை கலங்க வச்சுட்டான்.. ????

அடுத்து என்னடானா வீட்ல மூர்த்தி சார் ருத்ரமூர்த்தி அவதாரம் எடுக்கிறார்... இந்த துளசி பெண்ணாவது கல்யாணம் ஆகுற வரைக்குமாவது வால்தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வைக்க கூடாதா?? அடுத்து என்ன நடக்குமோ???
 
Last edited:
Apada first page???

Yappa samy usura kaila pudichuto oru ottam vetla vanthu than niruthuthan appdi irunthuchu ka??????

Yang irunthu varanunga nu theriyala...
Namaku ne...

Pochu moorthy ruthra moorthy maritar...
Om thangam om thangam..???
Last para semma ka..
Nandhu ma happy da...
 
Last edited:

Advertisement

Top