எப்படி எல்லாம் யோசிச்சு திட்டம் போடுறான் விக்ரம்.... அவனுக்கு தேவைனா என்ன வேணா செய்வான் போல...
சித்து தான் காதலுக்கு தடையா இருப்பான் ன்னு நினைச்சு காய் நகர்த்துறான்.. ஆனா இவனை பத்தி சித்து விட பூவிதழ்க்கு தான் நல்லா தெரியும் ன்னு தெரியல.... அவன் காதலுக்கு மெயின் வில்லனே காதலி தான்....