Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 16

Advertisement

இரண்டு பேரும் என்ன நடந்தது என்று விசாரிக்காமல் அவங்க கேட்டதை மட்டும் வச்சு முடிவு எடுத்தாச்சு 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️

கங்கா அப்பனை எல்லாம் தெருவில் பிச்சை எடுக்கிற நிலைக்கு கொண்டு வந்து விடணும் 🥶🥶🥶🥶🥶🥶🥶

வினுஷா 😈😈😈😈 இந்த மாதிரி சுயநலவாதிங்களுக்காக தன்னோட வாழ்க்கையை இழந்து நிற்குறா 🤭🤭🤭🤭🤭🤭
 
Last edited:
இது என்ன விசாரணை
முழுவதும் கேட்காமல்
தீர்ப்பு
 
என்ன நடந்ததுன்னு கூட தெரிஞ்சுக்காம ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க... விஸ்வநாதன் நினைச்சது சுலபமா நடந்துடுச்சு.. 😔
 
Top