Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 11

Advertisement

வசுந்தரா ம்மாவ பேசறதுக்கு முன்னாடி நீனும் உன்ற மூளையைக் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பாத்து இருக்கனும் தம்ப்றீ. கட்டுன பொண்டாட்டிய அடுத்தவிக என்ன சொல்லி இருந்தாலும் கூட நம்பிகிட்டு பிரியலாமாடா மடையா. படிச்சிட்டு பகுமானமா மட்டும் பத்தாது. பகுத்தறிவும் வேணும்.
ராஜூகிட்ட கேட்டு தெளிவாகற புத்தி இப்பவாவது வந்துச்சே உனக்கு. கங்கா கையால அடி கன்பார்ம் 😎😎😎😎😎😄😆😆😆😆
 
தோழிக்கு உதவப் போய் கங்காவுக்கு பிரச்சனை வந்துருக்கு.... 😣 சிவரூபன் அதோட silent ஆ போயிருக்க மாட்டான்.... ஏதோ சதி பண்ணி கங்கா சந்துருவை பிரிச்சுருக்கான்...

சூழ்நிலை எதிரா இருந்தா சந்துரு என்ன பண்ணுவான்.... அவன் நம்ப மாட்டான்னு வசுந்தரா அவங்களா எப்படி நினைக்கலாம்..... அவனுக்கு உண்மையை தெரியப்படுத்தி இருக்கணும்...... கங்கா கூட அவனுக்கு எதுவும் சொல்லல போல ராஜு சொல்லித் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு... அவனை மட்டும் குறை சொல்லி என்ன பண்ண... 😔

ஆனா இவ்ளோ பிரச்சனைக்கும் காரணமான வினுசா கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிட்டா.... கங்காவோட தொடர்பும் இல்லை.. நல்ல நட்பு.. 😠
 
Sivachandhran Ganga eruvarum pirinthu poga Sivarooban thaan karanama enna nadanthathu Chandhru Gangavai verukka kaaranam ennavo ud arumai viji
 
Sivachandran is swinging from one end of the pendulum to other.Ivvalavu naala Ganga mela nambikkai Vekkala .Even if there were circumstances that created misunderstanding he does not seem to have taken any effort for clarifying. Now after understanding about Ganga instead of accepting his mistake he is finding fault with Vasundhara
 
Top