என்னடா ஹரி இப்படி சொல்லிட்ட....... அப்படியெல்லாம் விட்டுடுவாளா பொண்ணு....... எனக்கும் அத்வி தம்பி மாதிரி வேணும்னு கேட்கப்போறா உன் பொண்ணு........
அடடா வைஷ்ணவியையே முறைக்கிறானே பையன்.........
ஏதோ நீ-னு சொல்லவச்சாங்களே.......
இப்போ பையன் வாயும் தொறந்துடுச்சு.......
மீனாவை பார்த்திருக்கிறான் கண்ணில் படாதது கருத்தில் நிலைப்பதில்லை
என்னமா யோசிக்கிறான் அழகான பொண்டாட்டி பார்த்து......
செம்மீனா விண்மீனா
கண்ணோடு வாழும் கலைமானா
இல்லை கண்தோன்றி மறையும் பொய் மானா
Last edited: