ஆம் சிஸ்.. ரொம்ப சரியா சொல்லிட்டீங்க.. மிக்க நன்றி ???ஆத்மீ எல்லா கதையும்
அப்படியே புட்டு புட்டு வைக்க
அப்பாவாக பூமணியும் என்ன செய்ய
அக்காவை காப்பாற்றிய சத்யா...
ஆபத்தில் இருந்து விடுவிக்கும் வரை
அவனின் தவிப்பும் உண்மையே....
??????????????
ஆம் சிஸ்.. ரொம்ப சரியா சொல்லிட்டீங்க.. மிக்க நன்றி ???ஆத்மீ எல்லா கதையும்
அப்படியே புட்டு புட்டு வைக்க
அப்பாவாக பூமணியும் என்ன செய்ய
அக்காவை காப்பாற்றிய சத்யா...
ஆபத்தில் இருந்து விடுவிக்கும் வரை
அவனின் தவிப்பும் உண்மையே....
??????????????
@Vaishanikaஸ்ப்பா சம்ரூ பிழைச்சிட்டா. ஆத்மி சரியா கெஸ் பண்ணி பேசறா. எல்லாரோட மனநிலையையும் புரிஞ்சுக்கிறா. புளவர்பெல்லோட மனநிலை கூடிய சீக்கிரம் மாறுமா?
Thank u sis ?Nice
ஹ்ம்ம்.. பார்க்கலாம்....Poonai ku yaar mani katturathu ingra mathiri poomani ku yaar mani katturathu nu theriyala yae...
Sathya romba kastam da unnoda nilamai...
Thank u sis ?Very nice
நன்றி சிஸ்அருமையான பதிவு
அதெல்லாம் சவ்வுமுட்டாயி புளவர்பெல்லோட கால்ல வுழுந்து மாமா உன் பொண்ணக் கொடு.ஆமான்னு சொல்லிக்கொடுன்னு கொஞ்சம் தயங்கி தயங்கி தடையை தாண்ட காக்கா புடிச்சு கட்டிருவான். ஆனா சம்ரூதான் ஓகே பண்ணுமான்னு டவுட்டு. எனக்கு ஒரு டவுட்டு ரைட்டர் ஜீ இந்த சவ்வுமுட்டாயி புருஷன்னு சைன் பண்ணி இருக்கானே .சம்ரூக்கு வேற மண்டைல அடிபட்டதுல பழசு மறந்து போயிருந்தா இந்தப்பக்கிய தானே புருஷன்னு நினைக்கும். அப்ப புளவர்பெல்லுலால என்ன பண்ண முடியும் ஜீ.@Vaishanika
உடனே மாறிட்டா! சத்யா ரூட் கியர் ஆகிடுமே!!!!!!!!!!!! சம்ருவை வேற கரெக்ட் பண்ணனும், அதுவும் பூமணி என்ற தடையை தாண்டி சென்று.............
@Vaishanikaஅதெல்லாம் சவ்வுமுட்டாயி புளவர்பெல்லோட கால்ல வுழுந்து மாமா உன் பொண்ணக் கொடு.ஆமான்னு சொல்லிக்கொடுன்னு கொஞ்சம் தயங்கி தயங்கி தடையை தாண்ட காக்கா புடிச்சு கட்டிருவான். ஆனா சம்ரூதான் ஓகே பண்ணுமான்னு டவுட்டு. எனக்கு ஒரு டவுட்டு ரைட்டர் ஜீ இந்த சவ்வுமுட்டாயி புருஷன்னு சைன் பண்ணி இருக்கானே .சம்ரூக்கு வேற மண்டைல அடிபட்டதுல பழசு மறந்து போயிருந்தா இந்தப்பக்கிய தானே புருஷன்னு நினைக்கும். அப்ப புளவர்பெல்லுலால என்ன பண்ண முடியும் ஜீ.
அப்ப சவ்வுமுட்டாயி பிரேக்கை பிரேக் பண்ண ராங்கிப் பட்டாசோட கால்ல வுழுவானோ?!!????@Vaishanika
அதுக்கு அவன் புருஷன் னு சைன் பண்ண விஷயம் அவளுக்கு தெரியணுமே!!!! அவனை அவ பார்க்கணுமே!!!! அவனை அவ கண்ணுலேயே காட்டாம flower bell வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவாரே!!!!
அவளுக்கு பழசெல்லாம் மறக்காது..
ஆனாலும் ஜவ்வு மிட்டாய் மேல ரொம்ப தான் நம்பிக்கை உங்களுக்கு.....