Thank u sisVery nice
Thank u sisVery nice
@Mrs beena loganathanஉண்மைகள் குடும்பத்துக்குள்
மறைத்து வைத்து விட்டு
உணர்வுகளுக்கு மதிப்பளித்து
மணமேடை ஏறிய இரு உயிர்கள்
மாங்கல்யம் ஏறும் போது
கண்கள் நான்கும் பார்த்து விரிய
மனதுக்குள் திருப்தியாக
மனநிறைவோடு முடிய..... ஜெய்
கோவம் கொள்வது ஏனோ????
Thank u sisNice update ma ????
ஹா ஹா.. எஸ்..........எப்படியோ பொண்ணும் மாப்பிள்ளையும் ஓடிபோய் ஆத்மி ஜெயதேவ்வ சேர்த்துவச்உட்டாங்க. Super update
@Vaishanikaயோவ் என்னாங்கடா ட்விஸ்ட்டு மேல ட்விஸ்ட்டா இருக்கு. ஹப்பாடா ராங்கிப்பட்டாசும் அய்யாச்சாமியும் சேந்துட்டாங்கப்பா. இதுக்கு ஏன் மங்கூஸூ மூஞ்சிய உர்ருன்னு வச்சிருக்கான். டேய் சவ்வுமுட்டாயி நீனு நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு .View attachment 3662
Thank u sisVery nice
நன்றி சிஸ்அருமையான பதிவு
Thank u sisVery nice
உங்களுக்கே சந்தேகமாக இருக்கும் போது எனக்கு எப்படி தெரியும்@Vetrimathi
நல்லது செய்றதா நினைத்து கெட்டது செய்ய இருந்தான் ஆனா நல்லதே நடந்து விட்டது.. அப்போ அவன் செய்தது நல்லதா கெட்டதா!!!!