வணக்கம் சகோஸ்...
Special அப்டின்னு பார்த்ததும் அப்டேட்னு நினைச்சிடாதீங்க. ஆனாலும் இந்த பதிவு special தான்...
ஒருசில உண்மை தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு முழுக்க முழுக்க கற்பனையில் அக்டோபர் மாதம் இந்த கதையை எழுதத் தொடங்கிய போது இந்த கதையில் வரும் கதாபத்திரம் உண்மையாக இப்பூவுலகில் வாழ்ந்து...
Hi, Dears...
Thank you so much for your lovely support:love: Here's the next one,
Sivapriya's Kalvane Kalvane - 15
Hope you all like it. Will see you all again on Tuesday!
சென்ற பதிவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றிகள் பல :love:
Sivapriya's Kalvane Kalvane - 14
இதயனை காணும்னு எதிர்பார்த்து இதயன் பார்ட் ரொம்ப கம்மியா இருக்குனு வருத்தப்படுறீங்கன்னு புரியுது. பட் இதயன் இருக்குற நிலைக்கு டயலாக் இல்லாமல் அவனுக்கு பெரிய பார்ட் கொடுக்க முடியாத கட்டாயம். அவனின் உடல்நிலை...
சென்ற பதிவுக்கு அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி:love:
கள்வனே கள்வனே - 10
இனி வாரம் இரண்டு நாட்கள் பதிவு கொடுக்கலாம் என்றிருக்கிறேன். செவ்வாயும், வெள்ளியும் பதிவுகளை எதிர்பார்க்கலாம் நட்புகளே… அடுத்த பதிவு செவ்வாய் அன்று...
Here's the next one...
கள்வனே கள்வனே - 7
Thank you so much to all my silent readers & active readers of previous chapter :love:
Keep showering your love?
Welcome drs... Here's the link for next epi...
கள்வனே கள்வனே - 4
Read & Share your views :)
அம்மா ஒருவனையும், தந்தை ஒருவனையும் கைக்காண்பிக்க இவள் தேர்ந்தெடுக்கப் போவது யாரையோ?! யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
கள்வன் - 3
பல தரப்பட்ட மக்களை தன்னுள் ஈர்த்துக்கொண்டும், பலரின் துயரை நீக்கி களிப்பு அளித்தும் அதே சமயம் பலருக்கு கிலியை ஏற்படுத்திய அந்த நெடிய கட்டிடத்திற்குள் நுழைந்தனர் இனியாவும், ரமேஷும். ரமேஷ் ஏனாதானோவென மெதுவாய் நடந்து வர, இனியா முன்னேறி அங்கிருந்த வரவேற்பறையில் தனக்கு தேவையான விவரங்களை...
சாரலாய் தீண்டினாய் அன்பே - 2
இந்த அத்தியாயத்திலிருந்து சந்தியா சூரியாவின் வாழ்வில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகள் தொடங்குகிறது...
படிச்சிட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க ஃப்ரெண்ட்ஸ்..
கள்வன் - 2
தன் எதிரே தட்டில் முழுநிலா போல் இட்லிகள் மூன்று மெதுமெதுவென ஆவிபறக்க ஒய்யாரமாய் வீற்றிருக்க, அதையே பாவமாய் பார்த்து வைத்தாள் இனியா.
அவளின் பாவனையை கேலி இழையோட நோக்கிய இனியன், “என்ன முகம் அடுத்த தெரு வரைக்கும் போகுது?” என்று சீண்டினான்.
அவனின் கேலியை உதாசீனம் செய்தவள் தன்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.